Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி உண்டியல் எண்ணிக்கை மாதம் ... ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூட்டியிருந்த கோயில் முன் வழிபாடு திருவட்டார் அருகே பரபரப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2011
11:12

திருவட்டார் : பூட்டியிருந்த கோயில் முன் பொதுமக்கள் பூஜை செய்ததால் திருவட்டார் அருகே பரபரப்பு ஏற்பட்டது. திருவட்டார் அருகே மேக்கோடு, கோட்டவிளை தர்மசாஸ்தா கோயிலை தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கோயில் பழுதடைந்து காணப்படுவதால் தேவசம்போர்டு நிர்வாகம் இரண்டு மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்து பூஜைகள் செய்வதாக கூறியது. பொன்மனை சிவன் கோயிலின் கீழ் உள்ள புனித ஸ்தலமான இங்கு பூஜைகள் முறைப்படி காலை நடந்து வந்துள்ளது. தற்போது வழக்கத்திற்கு மாறாக இப்பூஜை முறை மாற்றி மாலை நேரத்திலும் மற்றும் முறையான நேரத்தில் நடத்தாமல் ஏதாவது ஒரு நேரத்தில் பூஜைகள் நடக்கிறது. இதனால் இப்பகுதி பக்தர்கள் தினமும் முறைப்படி காலை பூஜை செய்ய வேண்டுமென முறையிட்டனர். ஆனால் இதை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. இதனால் பக்தர்கள் அப்பகுதி இந்து முன்னணி பிரமுகரும், அயக்கோடு பஞ்., தலைவருமான ஜெகதீஸ்குமார் தலைமையில் ஒன்று சேர்ந்து கோயிலில் முறைப்படி காலை பூஜை என அறிவித்தனர். ஆனால் பூஜாரி வரவில்லை. இதனால் கோயில் முன்வாசல் திறக்க முடியவில்லை. பூட்டிய கோயில் முன் பூஜைகள் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புரனமைப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கும் இக்கோயிலை விரைவாக சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி, முறையான பூஜைகள் நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என்பது இப்பகுதி பக்தர்கள் கோரிக்கையாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar