Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாண தீர்த்தத்தில் ... காவிரியில் புனித நீராட அலை மோதும் பக்தர்கள் காவிரியில் புனித நீராட அலை மோதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் வளர்ந்து வரும் செடிகள்
எழுத்தின் அளவு:
உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் வளர்ந்து வரும் செடிகள்

பதிவு செய்த நாள்

19 செப்
2017
11:09

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்துள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்திரகோசமங்கை கிராமத்தில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயில்உள்ளன. இதில் மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் ஏழு நிலைகள் உள்ளன. இதில் முழுவதும் கற்களால் ஆன முதல் மட்டத்தில் இருந்து நிலைகள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட்டால் எழுப்பப்பட்டுள்ளது. இது மிகப்பழமையான கோயில் கோபுரமாகும். அதன் அருகிலேயே மங்களேஸ்வரி அம்மனுக்கு கல் கட்டடம் மட்டும் இருந்து வந்தது. இதனை ஐந்து நிலைகள் கொண்ட கோபுரமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் கான்கிரீட்டால் ஆன கோபுரம் கட்டப்பட்டது. இந்த இரு கோபுரங்களும் அருகருகே உள்ளன. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையினரால், பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்கு கோபுரத்தின் கல் கட்டுமான பகுதியில் இருந்து சிமென்ட் கான்கிரீட் பகுதியில் தற்போது செடிகள் வளர்ந்து வருகிறது. இதனை கோயில் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இது போன்ற கோபுரங்களில் வளரும் செடிகளை அப்புறப்படுத்தி, பராமரிப்பு செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar