Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் துலாக்கட்டத்தில் ... மதுரை மீனாட்சி கோயிலுக்கு போறீங்களா: குப்பையை வீசினா ரூ.50 அபராதம் மதுரை மீனாட்சி கோயிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி சென்றது ஆண்டாள் சூடிய மாலை
எழுத்தின் அளவு:
திருப்பதி சென்றது ஆண்டாள் சூடிய மாலை

பதிவு செய்த நாள்

26 செப்
2017
11:09

ஸ்ரீவில்லிபுத்துார்: புரட்டாசி பிரம்மோத்ஸவ ஐந்தாம் நாள் கருடசேவையை முன்னிட்டு, திருமலை திருப்பதி பெருமாள் சாற்றிக்கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் திருப்பதி கொண்டு செல்லப்பட்டது. சித்ரா பவுர்ணமியன்று மதுரை கள்ளழகர், புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில் திருப்பதி பெருமாள் சூடிக்கொள்வதற்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இருந்து மாலை, கிளி, பரிவட்டம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி பிரம்மோத்ஸவ ஐந்தாம் நாளான நாளை நடக்கும் கருடசேவையின்போது பெருமாள் சூடி கொள்வதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று மதியம் 3:30 மணிக்கு கோயிலில் உள்ள வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு கிளி, மாலை, பரிவட்டம் சாற்றி, பாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் மாலை, கிளி ஆகியவை கூடையில் வைத்து மாட வீதிகளில் சுற்றி வந்து திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, வேதபிரான் அனந்தராமன் மற்றும் கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம்கோ தொழில் நிறுவனங்களின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar