Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி மகிஷாசுரமர்த்தினிக்கு ... திருப்பரங்குன்றம் கோயிலில் அம்பு எய்தல் விழா திருப்பரங்குன்றம் கோயிலில் அம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயதசமி விழா கோலாகலம்: குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2017
01:09

மதுரை: ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், இளம் தளிர்களுக்கு கல்வி புகட்டும், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான கல்வி பயிற்சி அளிப்பதற்கும் உகந்த நாள், விஜயதசமி. அந்த நன்னாளான இன்று, இளம் தளிர்களுக்கு, எழுத்தறிவை துவக்கி வைக்கும், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ என்ற , நிகழ்ச்சி, ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டது.

Default Image
Next News

விஜயதசமியை முன்னிட்டு தினமலர் சார்பில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கான அரிச்சுவடி நிகழ்ச்சி, மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை அரிசியில் அ எழுத வைத்தனர். தினமலர் சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கம், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில், இன்று காலை ,10:30 மணிக்கு, ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், கர்நாடக இசைக்கலைஞர் நித்ய ஸ்ரீமகாதேவன், பாரத் கலாச்சார் துணை செயலர், சுதாமகேந்திரா, சென்னை மருத்துவக்கல்லுாரி துணைமுதல்வர் சுதா சேஷய்யன், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., ஆர்.நட்ராஜ், டாக்டர் கமலா செல்வராஜ், பத்திரிகையாளர் ஞானி, சங்கரா மேல்நிலைப் பள்ளியின், நிர்வாக அறங்காவலர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஹயகி ரிவர் கோயிலில் நடந்த வித்தயா ஆரம்பம் நிகழ்சியில் புதியதாக பள்ளி செல்லும் குழந்தைகள் நெல்லில் தமிழ் எழுத்துக்களை எழுதினர். இதேபோல் விஜயதசமியையொட்டி கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவிலில்  வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar