Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் அம்பு ... இறைவனுடன் சங்கமிக்க என்ன வழி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழாவில் சூரன் வதம்: பழநிகோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
நவராத்திரி விழாவில் சூரன் வதம்: பழநிகோயில் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

30 செப்
2017
02:09

பழநி: பழநி முருகன்கோயில் நவராத்திரி விழாவில இன்று(செப்.,30) சூரன்வதத்தை முன்னிட்டு, மதியம் 2:30மணிக்கு மேல் நடைசாத்தப்படுகிறது. பழநியில் நவராத்திரி விழா செப்.,21 முதல் 30 வரை நடக்கிறது. செப்.,21ல் பெரியநாயகியம்மன் கோயிலில், அதனைத்தொடர்ந்து திருஆவினன்குடிகோயிலும், மலைக்கோயில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு, போகர் ஜீவசமாதியில் காப்புக்கட்டப்பட்டு, புவனேஸ்வரி அம்மன் மலையில் இருந்து அடிவாரம் புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

சூரன்வதம்: இன்று (செப்.,30ல்) விஜயதசமியை முன்னிட்டு அன்று அம்பு, வில் எய்தி சூரன்வதம் நடக்கிறது. இதற்காக மலைக்கோயிலில் மாலை 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, முன்னதாக மதியம்1:30 மணிக்கு நடக்கிறது. பகல் 2:30 மணிக்குமேல் மலையிலிருந்து பராசக்திவேல் புறப்பட்ட உடன், மலைக்கோயில் சன்னதி சாத்தப்படும். பராசக்திவேல் பெரியநாயகியம்மன் கோயில் வந்தபின், மாலையில் தங்ககுதிரைவாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதைமங்கலத்தில் புலிப்பாணிஆசிரமம் சார்பில் அம்புபோட்டு, சூரன்வதம் நடக்கிறது.

தங்கரதபுறப்பாடு : நவராத்திரிவிழாவை முன்னிட்டு பழநிமலைக்கோயில் தங்கரதப்புப்பாடு கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் விழா நிறைவுபெறுவதால் நாளை(அக.,1ல்) முதல் வழக்கம்போல் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி உலா வருதல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar