சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காஞ்சிபுரம் குமரகோட்ட முருகன், வள்ளி, தெய்வானை உற்சவமூர்த்திகளுக்கு நாகம் குடை பிடிக்கிறது. குமரனுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி, தெய்வானைக்கு மூன்று தலை நாகங்களும் குடை பிடிக்கின்றன. இவரை கல்யாண சுந்தரர் என்று அழைக்கிறார்கள்.