Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளத்தில் பிரார்த்தனை மையம் ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடியும் தருவாயில் பாம்பன் விநாயகர் கோயில்
எழுத்தின் அளவு:
இடியும் தருவாயில் பாம்பன் விநாயகர் கோயில்

பதிவு செய்த நாள்

09 நவ
2017
12:11

ராமேஸ்வரம்:400 ஆண்டு பழமையான பாம்பன் பாலம் அருகே உள்ள விநாயகர் கோயில் கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 11ம் நுாற்றாண்டில் உருவானது. இக்கோயில் பிரகாரங்கள்,கோபுரங்களை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கட்டினர். இக்கோயிலில் தரிசிக்க அக்காலத்தில் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள், பாம்பன் கடலை கடந்து செல்ல வேண்டும். அக்காலத்தில் பாம்பன் கடல் சிறிய நதியாக இருந்ததால்,பாம்பன் வாராவத நதிஎன்றழைக்கப்பட்டது. இந்த நதியை கடந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், குதிரையில் வரும் மன்னர்கள், வீரர்கள் நதியை கடக்கும் முன் ஓய்வெடுத்து செல்ல பாம்பன் நதியின் இரு கரையிலும் சத்திரத்துடன்(தங்கும் விடுதி) கூடிய விநாயகர் கோயில் கட்டினர். இந்த விநாயகரை தரிசித்து பாம்பன் நதியை எளிதில் கடந்து செல்லலாம் எனவும், பின் ராமேஸ்வரம் கோயிலில் நீராடி சுவாமி, அம்மனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

400 ஆண்டு பழமையான பாம்பன் பாலம் விநாயகர் கோயில் தற்போது ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கீழ் இருந்தாலும், இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பாலம் கிழக்கே உள்ள கோயில் பராமரிப்பு இன்றி கோபுரத்தில் செடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பிரசித்தி பெற்ற பாம்பன் பாலம் விநாயகர் கோயிலை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விநாயகர் கோயில் பூஜாரி நம்புராஜன் கூறுகையில்: பக்தர்கள் அக்காலத்தில் விநாயகர் கோயில் சத்திரத்தில் ஒய்வெடுத்து, இங்குள்ள தீர்த்த கிணற்றில் நீராடிய பின் பாம்பன் நதியை கடந்து சென்றுள்ளனர். தற்போது கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு இடியும் தருவாயில் உள்ளதால், புதுப்பிக்க ஆன்மிக பெரியோர்கள், பக்தர்கள் முன்வர வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar