Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப விழாவுக்கு 1,000 ... சபரிமலையில் பிரசாதம் தயாரிக்க உணவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சுனன் தபசு அகழியில் நீர் தேங்காததும் அதிசயம்
எழுத்தின் அளவு:
அர்ச்சுனன் தபசு அகழியில் நீர் தேங்காததும் அதிசயம்

பதிவு செய்த நாள்

09 நவ
2017
12:11

மாமல்லபுரம் : அர்ச்சுனன் தபசு சிற்ப அகழியில், மழை நீர் தேங்காமல் இருப்பது, சுற்றுலா பயணியரை ஆச்சரியப்படுத்துகிறது. மாமல்லபுரம் கலைச்சின்னங்களில், அர்ச்சனன் தபசு சிற்பம் குறிப்பிடத்தக்கது. பாறைக்குன்றில், இறைவன், கங்கை நதி, யானை உள்ளிட்ட விலங்குகள் என, இச்சிற்பம் புடைக்கப் பட்டுள்ளது. நிலமட்டத்தின் கீழ் அமைந்துள்ள சிற்பத்தை காணும் வகையில், ஆழ அகழியாக தோண்டப்பட்டு, மண் சரிவை தடுக்க, கற்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. அகழி, ஆழமாக அமைந்தும், தற்போதைய மழைநீர் இதில் தேங்கவில்லை. மழைநீர் தேங்கினால், நிலத்தடி பகுதி சிற்பம் பாதிக்கப்படும். இதை தடுக்க, அகழியின் கீழ், சில அடி ஆழத்தில், செங்கல் துகள்கள், அதன் மேல் மணல் என, இரு அடுக்கு படுகை அமைக்கப்பட்டுள்ளது. படுகை வழியே செல்லும் மழைநீர், நிலத்தடி பகுதியில் ஊடுருவி, மேற்புறத்தில் தேங்குவதில்லை. இத்தகைய அகழியை காணும் சுற்றுலா பயணியர், கன மழையிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதை பார்த்து, ஆச்சரியமடைகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ... மேலும்
 
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar