Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ... இடிந்து விழும் நிலையில் சூளை சிதம்பரேஸ்வரர் கோவில் இடிந்து விழும் நிலையில் சூளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய்பாபா பிறந்த நாள் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2017
11:11

புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், சாய்பாபாவின் 92 வது பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது. காலை 8:20 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. சாய் பள்ளி மாணவ, மாணவிகளின் பேண்ட் இசை வாத்தியம், பஞ்சவாத்தியம் வாசிக்கப்பட்டது. பிரசாந்தி நிலைய இசைக்குழுவினர் பாடினர்.ஸ்ரீ சாய் மத்திய அறக்கட்டளையின் 2016 - 17 ம் ஆண்டின் அறிக்கையை, நிர்வாகி எஸ்.எஸ்.நாகானந்த் சமர்ப்பித்து, அறக்கட்டளை சேவைகள் குறித்து விவரித்தார். மற்றொரு நிர்வாகி வி.மோகன் எழுதிய, சத்ய சாய் பாபா லிவ்ஸ் ஆன் புத்தகம் வெளியிடப்பட்டது. அர்ஜென்டினா சாய் அறக்கட்டளை நிர்வாகி லியானார்டோ கட்டார், சாய்பாபா குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். என்னிடம் அர்ஜென்டினா பாஸ்போர்ட் இருந்தாலும், இந்தியன் தான் என்று குறிப்பிட்டார்.

Default Image
Next News

பேராசிரியர் கே.அனில் குமார், சாய் பாபா அவதாரம் குறித்து தெலுங்கில் விவரித்தார். சாய்பாபா பிறந்த நாள் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஜனைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. பக்தர்களுக்கு தினமலர் சார்பில் கேசரி பாத், தண்ணீர் பாக்கெட் வழங்கப்பட்டது. புட்டபர்த்தி வாழ் தமிழர் நலச்சங்க தலைவர் லட்சுமி நாராயணன், விழா தலைவர் சாய் பாரதி, துணைத்தலைவர்கள் சிவகுமார், பீட்டர், பொதுச்செயலர் பாண்டியன், துணை செயலர் நாராயணன், பொருளாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் பக்தர்களுக்கு உப்புமா வழங்கினர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சாய்பாபா பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: மஹா சிவராத்திரியையொட்டி, சென்னை மாதவரத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக்கு செல்லும் 63 ... மேலும்
 
temple news
உக்கம்பெரும்பாக்கம்:  காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமம், கூழமந்தல் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, சோமவாரபட்டி ஆல்கொண்டமால் கோவில், திருவிழாவை முன்னிட்டு நாள் முழுவதும் ... மேலும்
 
temple news
காரைக்கால்: காணும் பொங்கலையொட்டி, திருநள்ளாறு சனி பகவானை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில், தடுப்பு வேலி கம்பியில் குருக்கள் சிக்கி தடுமாறியதால், ரிஷப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar