Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனி பகவான் கோவில் திருக்குட ... பாட்டையா கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பாடி கோவில் நிலம் குத்தகைதாரருக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
கடம்பாடி கோவில் நிலம் குத்தகைதாரருக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

08 டிச
2017
01:12

மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவில் நிலத்தை, ஆறு ஆண்டுகளாக குத்தகை தொகை செலுத்தாமல் பயன்படுத்துவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, கோவில் நிர்வாகம், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில், மாரி சின்னம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் இயங்கும் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், இக்கோவிலை நிர்வகிக்கிறது. கடம்பாடி, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், இக்கோவிலுக்குரிய, 60 ஏக்கர் நிலம் உள்ளது.

அப்பகுதி விவசாயிகள், குறைந்தபட்சம், 20 சென்ட் முதல், அதிகபட்சம், 1 ஏக்கர் வரை என, ஆண்டு குத்தகைக்கு பெற்று, நெல் பயிரிடுகின்றனர். இந்நிலையில், சிலரை தவிர்த்து, பெரும்பாலானோர், ஆறு ஆண்டுகளாக குத்தகை தொகை செலுத்தாமலும், நிர்வாகம் நடத்தும் பொது ஏலத்தில் பங்கேற்காமலும் அலட்சியப் படுத்துகின்றனர். இதனால், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  இதுகுறித்து, நிர்வாகத்தினர் கூறும்போது, ‘குத்தகை செலுத்தாமலும், நிலத்தை ஒப்படைக்காமலும், தொடர்ந்து பயன்படுத்துவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். கோவில் நிலத்தை மீட்டு, வனத்துறை மூலம் சவுக்கு பயிரிடுவோம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோயிலில், கிருத்திகை பூஜைகள் நடந்தன.சிறுமுகை அருகே ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருநாவாயா பாரதப்புழா நதியில் நடந்து வரும் கும்பமேளாவில், இன்று ‘களரி அட்சரக்கால்’ பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar