Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனி பகவான் கோவில் திருக்குட ... பாட்டையா கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பாடி கோவில் நிலம் குத்தகைதாரருக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
கடம்பாடி கோவில் நிலம் குத்தகைதாரருக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

08 டிச
2017
01:12

மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவில் நிலத்தை, ஆறு ஆண்டுகளாக குத்தகை தொகை செலுத்தாமல் பயன்படுத்துவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, கோவில் நிர்வாகம், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில், மாரி சின்னம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் இயங்கும் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், இக்கோவிலை நிர்வகிக்கிறது. கடம்பாடி, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், இக்கோவிலுக்குரிய, 60 ஏக்கர் நிலம் உள்ளது.

அப்பகுதி விவசாயிகள், குறைந்தபட்சம், 20 சென்ட் முதல், அதிகபட்சம், 1 ஏக்கர் வரை என, ஆண்டு குத்தகைக்கு பெற்று, நெல் பயிரிடுகின்றனர். இந்நிலையில், சிலரை தவிர்த்து, பெரும்பாலானோர், ஆறு ஆண்டுகளாக குத்தகை தொகை செலுத்தாமலும், நிர்வாகம் நடத்தும் பொது ஏலத்தில் பங்கேற்காமலும் அலட்சியப் படுத்துகின்றனர். இதனால், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  இதுகுறித்து, நிர்வாகத்தினர் கூறும்போது, ‘குத்தகை செலுத்தாமலும், நிலத்தை ஒப்படைக்காமலும், தொடர்ந்து பயன்படுத்துவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். கோவில் நிலத்தை மீட்டு, வனத்துறை மூலம் சவுக்கு பயிரிடுவோம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar