Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர், பெருமாள் கோயில்களில் ... திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பரமக்குடி பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

30 டிச
2017
02:12

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் பரமபதவாசல் திறப்புநிகழ்ச்சி கோவிந்தா கோஷத்துடன் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவம் நடந்து வரும் நிலையில், கடந்த பத்து நாட்களாக பகல் பத்து நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி டிச.28-ல் மாலை பெரு மாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடப் பட்டது. பின்னர் 5:15 மணிக்கு பெருமாள் பச்சை பட்டுடுத்தி சங்கு, சக்கரம் ஏந்தி சர்வ அலங் காரத்துடன் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றல் நிகழ்ச்சிக்குப் பின் ஆடி வீதிகளில் வலம்வந்தார்.

காலை 6:00 மணிக்கு சவுந்தரவல்லித்தாயார் சன்னதியில் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தரு ளினார். அங்கு 11:00 மணி தொடங்கி சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு ராப்பத்து நிகழ்ச்சி துவங்கியது. இன்று காலை துவாதசியையொட்டி பெருமாள் கருடவாகனத்தில் காலை 10:00 மணிக்கு வீதியுலா வருவார்.

* மேலும் பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் சிறப்பு தீபாராதனை நிறைவு பெற்று காலை 6:00 மணிக்கு ராமர் கருடவாகனத்தில் பரமபதவாசல் வழியாக வந்தார்.

* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயா ருடன்அருள்பாலித்தார். காலை திருப்பாவை பாடப்பட்டு, காலை 5:00 மணிக்கு மேல்பரமபத வாசலை கடந்து வந்தார். தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

*முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஆதங்கொத்தங்குடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்புற அலங்காரம், அபிஷேகம், பிரார்த்தனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் ஒருங்கிணைப்பாளர் குமார் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar