Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் யானை புத்துணர்வு முகாமில் ... சபரிமலை வரும் பெண்களிடம் வயது சான்றிதழ்: தேவசம் போர்டு முடிவு சபரிமலை வரும் பெண்களிடம் வயது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புண்ணியகால உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2018
10:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயன புண்ணியகால உற்சவம், வேதமந்திரங்கள் முழங்க  கொடியேற்றத்துடன் துவங்கியது.

Default Image
Next News

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா, 10 நாட்கள் நடப்பதுண்டு. அதன்படி காலை 7.35மணிக்கு அண்ணாமலையார் கோவில் ஸ்வாமி சன்னதி முன்பு உள்ள, 72 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் மேளதாளம் முழங்க கோவிலின் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டனர். விழாவையொட்டி, 10 நாட்கள் காலை, மாலை இரு வேளையும் சந்திரசேகரர் மேளதாளம் முழங்க மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar