Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மாசிமக விழா : மார்ச் 1ல் ... வேடசந்தூரில் ’நிலாப்பெண்’ திருவிழா சந்திரகிரகணத்தால் முன்னதாக நடந்தது வேடசந்தூரில் ’நிலாப்பெண்’ திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் விடிய விடிய காத்திருந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் விடிய விடிய காத்திருந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
11:02

பழநி: நேற்று தைப்பூசத்தன்று சந்திரகிரகணம் என்பதால் நடை சாத்தப்படுவதற்கு முன்னதாக, பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விடிய விடிய காத்திருந்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று மாலையில் சந்திரகிரகணம் என்பதால், பகல் நேர பூஜைக்குபின் மதியம் 3:45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதனால் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். சன்னதிவீதி, பாதவிநாயகர்கோயில் உள்ளிட்ட மலைக்கோயிலுக்கு செல்லும்வழிகளில் விடிய விடிய காத்திருந்தனர். கும்பாபிஷேக நினைவரங்கம் வழியாக சென்று யானைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட தடுப்புகளில் 20 நிமிடங்களை வரை பக்தர்களை நிற்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மலைக்கோயிலுக்கு அனுப்பியதால் 6 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் துபாய், ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar