Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரிதாபத்தில் பாத யாத்திரை பக்தர்கள் ... சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டு கால சிந்தனை - 6
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2011
10:12

கடவுளுடன் கரம் கோர்ப்போம் : நீங்கள் ஆபத்தான வேலைக்கோ, ஆபத்தான இடங்களுக்கோ செல்ல நேரலாம். கடுமையான சவாலை சமாளிக்கும் சந்தர்ப்பங்களை சந்திக்கலாம். அப்போது மனம் "திக் திக் என அடித்துக் கொள்ளும். அதிகரிக்கும் இதயத்துடிப்பு நம்மை முன்னேற விடாமல் செய்து விடுவதும் உண்டு. சில சமயங்களில் அந்த ஆபத்துப் பாதையைக் கடக்க பயந்து "எதற்கு வம்பு என திரும்பி விடுவதும் உண்டு. இதுபோன்ற சமயங்களில், ""என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், ஒரு கை பார்த்து விடுகிறேன், என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுடன் கடவுளே உடன் வருவதாகவும், அவரே அந்த வேலைக்கு உங்களை அழைத்துச் செல்வதாகவும் பாவனை செய்து கொள்ள வேண்டும். உச்சத்தில் இருக்கும் சிகரமாயினும், தங்கத்தைத் தேடிப் போகும் சுரங்கமாயினும், ஆழக்கடலாயினும்..ஏன்.. கடுமையான சவாலை கொடுக்கும் போட்டித்தேர்வாயினும், கடவுள் உங்களோடு இருப்பதாக உணருங்கள். அப்போது பயஉணர்வு நீங்கி விடும்.

தன்னை நம்புவோர் பற்றி இயேசுகிறிஸ்து கூறும் போது, ""நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. ஒருவனும் அவைகளை எனது கையில் இருந்து பறித்துக் கொள்வதும் இல்லை, என்கிறார்.

இறைமகனே இவ்வளவு தைரியத்தை நமக்கு தரும் போது, நாம் அவரோடு கைகோர்த்து செல்வதில் தயக்கமென்ன! இனிய புத்தாண்டில், எல்லாவற்றிலும் வெற்றி பெற நாம் கடவுளுடன் இணைந்து முன்னேற்றப் பாதையில் நடை போடுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar