Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை ஸ்ரீரங்கத்தில் ஜன., 4ல் மோகினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மீண்டும் காட்டு யானைகள் : கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் ஓட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2011
11:12

சபரிமலை : மகரஜோதி உற்சவம் துவங்க உள்ள நிலையில், டிச. 29 இரவு, சபரிமலை சன்னிதானம் அருகே கடைகள் நிறைந்த பகுதியில், காட்டு யானைகள் கும்பலாக நின்றதால், பதட்டம் ஏற்பட்டது. கேரளா சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல உற்சவம் முடிந்து, மகரஜோதி உற்சவத்திற்காக, டிச. 29 திறக்கப்பட்டது. இந்நிலையில், டிச. 29  இரவு 7.30 மணியளவில், சன்னிதானம் அருகே பாண்டித்தாவளம் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளின் பின்னால், காட்டு யானை கூட்டம் தென்பட்டன.

இதை பார்த்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து கடைகளை மூடி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் கிடைத்ததும், வனத் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் யானைகளை நோக்கி தீப்பந்தங்களை எறிந்தனர். மேலும், வெடியோசை மற்றும் சிறுத்தை ஒலியை எழுப்பியபடி இருந்தனர்.

ஆனாலும், காட்டுயானைகள் அவற்றை கண்டுகொள்ளாமல், அங்கேயே நின்றிருந்தன. இருப்பினும், வனத் துறையினர் ஒரு மணிநேரத்திற்கு மேல் மேற்கொண்ட இடைவிடாத முயற்சியினால், காட்டு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் மெதுவாக செல்லத் துவங்கின. காட்டுயானைகள் அடிக்கடி, பாண்டித் தாவளம், பெரியானைவட்டம், பம்பை, ஹில்டாப், நிலக்கல் பகுதிகளில் தென்பட்டு வருவதால் பக்தர்கள், வியாபாரிகள் இடையே அச்சமும், பதட்டமும் நிலவி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar