Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பாக்கம் அம்மன் கோவிலில் வசந்த ... ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
30 ஆண்டாக அலகு குத்தும் முஸ்லிம் பக்தர்
எழுத்தின் அளவு:
30 ஆண்டாக அலகு குத்தும் முஸ்லிம் பக்தர்

பதிவு செய்த நாள்

22 மார்
2018
11:03

காரைக்குடி: காரைக்குடி, மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் விழாவில், முஸ்லிம் பக்தர் ஒருவர், பக்தர்களுக்கு அலகு குத்தும் பணியில், 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி -- பங்குனி திருவிழாவில் நேற்று, பூக்குழி இறங்குதல், அலகு குத்தி பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள், உடம்பில் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்தாலம்மன் கோவிலில், இதற்கான அலகு குத்துதல் நடக்கிறது. வைரவபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம் பக்தர் சாதிக் என்பவர், இந்த பணியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளார். மிக நேர்த்தியாக அலகு குத்துவதால், பெரியவர் முதல் சிறியவர்கள் வரை நாடி வருகின்றனர். பால் குடத்துக்கு முந்தைய நாள், இவரும் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்துகிறார்.அவர் கூறுகையில், முத்துமாரி ஆத்தாவுக்காக என் உயிரையும் கொடுப்பேன்; 100-க்கும் மேற்பட்ட அலகுகள் உள்ளன. இது எனக்கு கிடைத்த பாக்கியம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar