Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறை நிலையை அடையும் வழி என்ன? அருணாசலேஸ்வரர் பங்குனி உத்திர கல்யாண உற்சவம்: மார்ச் 30ல் கோலாகலம் அருணாசலேஸ்வரர் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடக்கம் செய்த திருவண்ணாமலை கோவில் யானைக்கு பக்தர்கள் மலர்துாவி அஞ்சலி
எழுத்தின் அளவு:
அடக்கம் செய்த திருவண்ணாமலை கோவில் யானைக்கு பக்தர்கள் மலர்துாவி அஞ்சலி

பதிவு செய்த நாள்

23 மார்
2018
05:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பக்தர்கள் மலர் துாவியும், மலர் வளையம் வைத்தும், அஞ்சலி செலுத்தினர்.  

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, கடந்த, 22 ஆண்டுகளாக, கோவிலில் நடக்கும், கார்த்திகை தீப திருவிழா உள்ளிட்ட அனைத்து, விழாக்களிலும், சுவாமி மாட வீதி உலா செல்லும்போது, முன்னே சென்று, வழி நடத்தியது.  நேற்று உடல் நலக்குறைவால், கோவில் யானை ருக்கு இறந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடும்ப உறுப்பினர் இறந்ததை போல, அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். தினமும், அதிகாலை, 5:00 மணிக்கு, குமரக்கோவில் கிணற்றிலிருந்து, சுவாமி அபிஷேகத்திற்கு, யானை ருக்கு தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். அந்த நேரத்தில், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் ருக்குவை  தரிசிப்பர். இந்த நிகழ்வு இன்று நடக்காததால், அப்பகுதி மக்கள், ருக்குவை நினைத்து கண் கலங்கினர். ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar