Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி கோயில்களில் ராமநவமி சிறப்பு ... ராஜபாளையம் கோயில்களில் ராமநவமி வழிபாடு ராஜபாளையம் கோயில்களில் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ராஜகோபுர சிற்பம் : ஜெர்மன் அதிபர் மனைவி ஆச்சரியம்
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ராஜகோபுர சிற்பம் : ஜெர்மன் அதிபர் மனைவி ஆச்சரியம்

பதிவு செய்த நாள்

26 மார்
2018
12:03

சென்னை: கபாலீஸ்வரர் கோவில் வந்த, ஜெர்மன் நாட்டு அதிபரின் மனைவி, சுவாமி தரிசனம் செய்தார். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா நடந்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், ஏராளமானோர், இவ்விழாவில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மன் அதிபரின் மனைவி, எல்கே புடென்பென்டர், நேற்று மாலை, 4:00 மணிக்கு, கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தார். கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையர் காவேரி, அவரை வரவேற்று, கோவில் உட்பிரகாரங்களை, சுற்றி காட்டினார். கோவில் தலபுராணம், அவருக்கு ஜெர்மன் மொழி பெயர்த்து கூறப்பட்டது.

இது குறித்து, இணை ஆணையர், காவேரி கூறிய தாவது: சிவபெருமான் குறித்த, பல்வேறு தகவல்களை, எல்கே புடென்பென்டர் கேட்டறிந்தார். பின், முருகன் மற்றும் விநாயகர் குறித்து, சில கேள்விகளை கேட்டார்; அனைத்திற்கும் நாங்கள், விளக்கம் அளித்தோம். கோவில் ராஜகோபுரத்தை சுற்றி காட்டிய போது, இந்த கோவில் குறித்து, நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களுமே, கோபுரத்தில் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கும் அல்லவா என, வியந்து பாராட்டினார். தமிழக கலாசாரம், கோவில், பக்தி குறித்த தகவல்களை, சிறிது நேரம் பேசினார். கோவிலுக்கு வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தது, மிகுந்த பரவசத்தையும், மன நிறைவையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக, அவர் குறிப்பிட்டு சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar