மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஏப்.,2) நடை அடைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணத்தை காண சுவாமி, அம்பாள் சென்றதால், மதுரை மீனாட்சி கோயில் நடை அடைக்கப்பட்டது. காலை 5 மணிக்கு நடை சாத்தப்பட்டு திருக்கல்யாணம் முடிந்து சுவாமி கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.