Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் அருகே டாஸ்மாக்: பெண் ... பண்ணாரியம்மன் குண்டம் விழா: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு பண்ணாரியம்மன் குண்டம் விழா: 2 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2018
10:04

சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பெருவிழா நிறைவடைந்த நிலையில், விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் துவங்கின. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, மார்ச், 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச், 24ம் தேதி அதிகார நந்தி சேவையும், மார்ச், 28ம் தேதி தேர் திருவிழாவும், அடுத்த நாள், அறுபத்து மூவர் விழாவும் நடந்தது. மார்ச், 31ம் தேதி, கபாலீஸ்வரர் திருக்கல்யாணத்துடன், கொடி இறக்கப்பட்டது.

பத்து நாட்களாக, உற்சவர், பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து, உற்சவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில், 10 நாட்கள் விடையாற்றி விழா துவங்கின. இவ்விழாவில் தினமும், உற்சவர் மிக எளிமையான அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருள்வார். அவர் முன்னிலையில் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும். நேற்றைய விடையாற்றி நிகழ்ச்சியில், ஆரூர் சுந்தர்ராமனின், ’வைகை பெற்ற வரம்’ எனும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, பிரியா சகோதரிகள் குழவினரின் பாட்டு கச்சேரி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar