Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி ... தஞ்சை விவசாயிகள் நல்லேறு பூட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொடர் வறட்சியால் அழிந்த சிந்து நாகரிகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
01:04

கரக்பூர், சிந்து சமவெளி நாகரிகம், 900 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால் அழிந்து போனதாக, கரக்பூர், ஐ.ஐ.டி., கண்டறிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், உள்ள கரக்பூர், ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தினர். அவர்களின் ஆய்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இமயமலையில் இருந்து ஓடிய நதியால், சிந்து சமவெளி நாகரிக பகுதி செழிப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில், நதியோட்டம் நின்று போய், 900 ஆண்டுகளாக, அப்பகுதியில் நீண்ட வறட்சி நிலவியது.இதனால், சிந்து சமவெளி நாகரிக கால மக்கள், மழை, நீர்வளம் மிக்க, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள், காலப்போக்கில், கங்கை - யமுனை பள்ளத்தாக்கு, கிழக்கு மற்றும் மத்திய, உ.பி., பீஹார், கிழக்கு வங்கம், ம.பி., விந்தியாச்சலின் தெற்கு, தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில் குடிபுகுந்தனர்.இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுஉள்ளது.சிந்து சமவெளி நாகரிக பகுதியில், 200 ஆண்டுகளாக தொடர் வறட்சி நிலவியதால், அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்ததாக முன்பு கூறப்பட்டது. அதை மறுக்கும் வகையில், தற்போதைய ஆய்வறிக்கை முடிவுகள் அமைந்துஉள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar