Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா முத்துமாரியம்மன் கோவில் கம்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை அருகே ஒண்டிவீரன் கோவில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2018
01:05

சென்னிமலை: சென்னிமலை அருகே, மேற்கு வெப்பிலியில் உள்ள பட்டத்தரசி அம்மன் மற்றும் வாய்க்கால் மேடு ஒண்டி வீரன் சுவாமி கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம், 24 இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல், தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை படைக்கலம் மற்றும் மாவிளக்கு எடுத்து வருதல், அம்மை அழைக்க செல்லுதல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும் ஆடு, கோழிகள் பலியிட்டு ஒண்டி வீரன் சுவாமிக்கு தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். பின்னர், பட்டத்தரசி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், உச்சி கால பூஜை நடந்தது. இன்று மதியம், 12:00 மணிக்கு மறுபூஜை, மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

* மேலப்பாளையம் முனியப்பன் சுவாமி கோவிலிலும், பொங்கல் விழா நடந்தது. ஏராளமானோர் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பலிகொடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

* முருங்கத்தொழுவு அடுத்துள்ள, வாவக்காடு கருப்பணசாமி மற்றும் தன்னாசியப்பன் கோவிலில், நேற்று இரவு பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலி கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில், வேத சாஸ்திரங்களை பயின்று முறைப்படி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar