Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரி மலையில் 2.32 கிலோ தங்கம்: ... ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் மேஜையில் அன்னதானம்! ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரவிளக்குக்கு முன்னோடியாக ஜன., 13 முதல் சுத்திகிரியை பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
12:01

சபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக சபரிமலை சன்னிதானத்தில் ஜன.,13 முதல் சுத்திகிரியை பூஜைகள் துவங்குகிறது. வரும் ஜன.,15 ல் சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதற்கு முன்னோடியாக ஜன.,13 மற்றும் 14 ல் சுத்திகிரியை பூஜைகள் துவங்கும் என்று தந்திரி கண்டரரு மகேஸ்வரரு அறிவித்துள்ளார். ஜன.,13 ல் தீபாராதனைக்கு பின், பிராசாத சுத்தி பூஜை, ரக்÷ஷாபனஹோமம், ரக்ஷா கலசம், வாஸ்துஹோமம், வாஸ்துபலி போன்ற பூஜைகள் நடைபெறும். ஜன.,14 ல் உச்சபூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜைகள், சதுசுத்தி, தார, பஞ்சகம், பஞ்சகவ்யம் ஆகிய சடங்குகள் நடைபெறும். மறுநாள் அதிகாலை 12.59 மணிக்கு மகரசங்கரம பூஜை நடைபெறுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கடந்த ஆண்டு புல்மேட்டில் நடைபெற்ற சம்பவம் காரணமாக இந்த ஆண்டு மகரவிளக்குக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னதாகவே துவங்கி விட்டது. மகரஜோதி தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி செல்லப்பன் கேட்டுக்கொண்டுள்ளார். குறுக்கு வழிகளை பக்தர்கள் பயன்படுத்த கூடாது என்றும், ஜோதி தரிசனத்துக்கு பின், நிதானமாக மலை விட்டு இறங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் இருந்து மூன்று எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 30 போலீசார் சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு நாளில் பக்தர்களுக்காக ஆயிரம் பஸ்களை பம்பையில் இருந்து இயக்க கேரள அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில் 350 பஸ்கள் நிலக்கல்-பம்பை செயின் சர்வீசுக்கு பயன்படுத்தப்படும். பத்தணந்திட்டையில் பஸ்கள் நிறுத்தப்பட்டு, தேவைக்கேற்ப பம்பைக்கு வரவழைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar