Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சப்த கன்னியர் கோவிலில் அக்னி பூஜை தண்டீஸ்வரர் கோவிலில் ருத்ர ஜப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ஐம்பொன்சிலை வழக்கு : குருக்களிடம் இருந்து விசாரணை துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநி ஐம்பொன்சிலை வழக்கு : குருக்களிடம் இருந்து விசாரணை துவக்கம்

பதிவு செய்த நாள்

05 மே
2018
12:05

பழநி: பழநி முருகன் கோயிலில் ஐம்பொன்சிலை மோசடி வழக்கில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், குருக்களிடம் இருந்து மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர். 2004ல் பழநி முருகன்கோயிலுக்கு 200 கிலோவில் ஐம்பொன்சிலை செய்ததில் மோசடி செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா ஆகியோரை சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கைதுசெய்தார்.

இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு நீதிமன்றம் உத்தரவின்பேரில் மீண்டும் பொன்.மாணிக்கவேல் விசாரிக்கிறார். ஜாமீனில் ராஜா, ஸ்தபதி முத்தையா வந்தனர். இந்நிலையில், பழநியில் சிலைக்கடத்தல், தடுப்புபிரிவு டி.எஸ்.பி., கருணாகரன் குழுவினர் மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர். அதில் 2004ல் கோயில் ராஜபண்டித குருக்களாக இருந்த கண்ணன் இறந்து விட்டதால், அவரது மகன் சுகிசிவம் குருக்களிடம் டி.எஸ்.பி., கருணாகரன் நேற்றிரவு2 மணிநேரம் விசாரணை செய்தார். அதில் சிலை தொடர்பாக ஏதேனும் விபரம் தெரியுமா, கண்ணன் ராஜபண்டிதர் பதவியை விட்டு விலகியதற்கான காரணம் குறித்தும் விசாரித்தனர்.மேலும் 2004ம் ஆண்டில் பணியில் இருந்த அதிகாரிகள், அலுவலர்கள், குருக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். டி.எஸ்.பி., கருணாகரன் கூறுகையில், இன்னும் நிறைய பேரிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளது. வேறு முக்கிய தகவல் எதுவும் இல்லை என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar