Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளியம்மன் கோவில் திருவிழா: கரும்பு ... யோகி ராம்சுரத்குமார் கோயிலில் கும்பாபிஷேகம் யோகி ராம்சுரத்குமார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டு நாட்களில் 12 கோடி முறை நமசிவாய மந்திரம் உச்சாடனம்
எழுத்தின் அளவு:
இரண்டு நாட்களில் 12 கோடி முறை நமசிவாய மந்திரம் உச்சாடனம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
11:06

கரூர்: பஞ்சாட்சர மந்திர உச்சாடன, பெருவேள்வியில், கடந்த இரண்டு நாட்களில், 12 கோடிக்கும் அதிகமான முறை நமசிவாய மந்திரத்தை பக்தர்கள் உச்சரித்துள்ளனர். கரூர், கல்யாண பசுபதீஸ்வர் கோவிலில், 100 கோடி முறை நமசிவாய மந்திரம் உச்சாடனம் செய்யும் பெருவேள்வி கடந்த, 1ல் துவங்கியது. வரும், 10 வரை நடக்கும் வேள்வியில், சிவனடியார்கள், பக்தர்கள் தினமும் காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, நமசிவாய மந்திரம் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் வளாகத்தில் பக்தர்கள் அமர, கொட்டகை போடப்பட்டுள்ளது. மந்திரத்தை பதிவு செய்ய, சிறிய வடிவிலான கவுன்டிங் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 10:30 மணி வரை கடந்த இரண்டு நாட்களில், 12 கோடியே, ஒன்பது லட்சத்து, 88 ஆயிரத்து, 345 முறை நமசிவாய மந்திரம் உச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள எட்டு நாட்களில், 100 கோடி இலக்கை அடைய முடியும் என, வேள்வி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar