அசைவம் சாப்பிட்ட நாளில் குளித்துவிட்டு கோயிலுக்குச்செல்லலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2018 03:06
மனம், மொழி, மெய் இந்தமூன்றும் வழிபாட்டுக்குஅவசியமானவை. உணவுக்கும்,உள்ளத்தில் எழும் உணர்வுக்கும்சம்பந்தம் இருக்கிறது. சாத்வீகஉணர்வைத் தரும் சைவ உணவை உண்பதே வழிபாட்டுக்கு அவசியம்.ஆற்றில் குளிக்கிறேன் என்றுசொல்லி விட்டு சேற்றில் குளிப்பதுசரியான வழிமுறையல்ல.