Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் ... உலக முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் உலக முத்து மாரியம்மன் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் நிர்வாகத்திற்கு சபாஷ்: சொதப்பிய நகராட்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜன
2012
10:01

பழநி : பழநி கோயில் நிர்வாகத்தின் அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறைகளின் "சொதப்பல் நடவடிக்கையால் பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பழநியில், நான்கு கிரி வீதிகள், சன்னதிரோடு, பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல்,காந்திமார்க்கொட், ஆர்.எஸ்.,ரோடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள், பக்தர்களுக்கு சிரமத்தை எற்படுத்தி வந்தன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால், நேற்று கோயில், நகராட்சி பகுதிகளில் அகற்றல் பணி நடந்தது. முன்னாத அகற்றம் தொடர்பாக ஆட்டோ, தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டு இருந்தன. கிரி வீதிகளில் பழநி கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் முன்னிலையில் அகற்றல் பணி நடந்தது. இதுவரை, அகற்றத்தின் போது ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திரை சீலையை தொங்கவிட்டு கடையை அடைத்து சென்று விடுவர். பின்னர் வழக்கம் போல் திறந்து ஆக்கிரமித்து, வியாபாரம் ஜோராக நடக்கும். ஆனால் நேற்று பூட்டியிருந்த கடைக்காரர்களுக்கும் இணை கமிஷனர் பாஸ்கரன் மைக் மூலம் இரண்டு மணி நேரம் அவகாசம் அளிப்பதாக எச்சரித்தார். இடதையடுத்து பெரும்பாலான கடைக்காரர்கள் தாங்களாகவே, பொருட்களை மூட்டை முடிச்சுகளாக கட்டி எடுத்து சென்றனர். இருப்பினும் அகற்றத்திற்கான ஜே.சி.பி.,இயந்திரம் வருவதில் செயற்கையாக தாமதம் ஏற்ப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களின் கைங்கர்யத்தால், உள்ளூர் ஜே.சி.பி., இயந்தி உரிமையாளர்கள் வாகன்ஙகளை அனுப்புவதில் தாமதம் காட்டினர். காலை 11.30 மணிக்கு புறநகர் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. அடிவாரம் ரோடு, கிரி வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாததால் பக்தர்கள் நேற்று மாலை நிம்மதியாக கிரி வலம் செல்ல முடிந்தது. எஞ்சிய பகுதிகளில் இன்று, ஜன.,28-ல் அகற்றம் நடக்க உள்ளது. இந்நிலையில், நகராட்சி, நேடுஞ்சாலைத்துறையினர் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அகற்றும் பணியில், "அரசியல் காட்டினர். பழநி நகர் பகுதியில், பெயரளவு அகற்றத்தால் பக்தர்களின் பரிதவிப்பு இன்னும் மாறவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar