Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா ... சிதம்பரம் மாரியம்மன் கோவில் ஆடி தீமிதி உற்சவ தேரோட்டம் சிதம்பரம் மாரியம்மன் கோவில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபட வழியின்றி வேதனை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபட வழியின்றி வேதனை

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
11:07

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வாடா மகா தீப விளக்குகளில் எண்ணெய் ஊற்றி வழிபட வழியின்றி பக்தர்கள் தவிக்கின்றனர். இக்கோயிலில் சனீஸ்வரர், பத்ரகாளி, வெற்றி விநாயகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி சன்னதிகள், திருவாட்சி மண்டபங்கள் முன் கோயில் சார்பில் நெய், எண்ணெய் விளக்குள் விற்கப்பட்டன. பக்தர்கள் விளக்குகளை வாங்கி தீபமேற்றி வழிபட்டனர்.


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக வாடா விளக்குள் அமைக்க அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டார்.  ஜூலை 2 கோயில் திருவாட்சி மண்டபம், ஆஸ்தான மண்படம், மகா மண்டபங்களில் வாடா மகா விளக்குகள் அமைக்கப்பட்டன. பக்தர்களுக்கு கோயில் சார்பில் 10 மில்லிநெய் ரூ.10, சனீஸ்வரருக்கு 50 மில்லி தீப எண்ணெய் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். பக்தர்கள் வாங்கி அணையா விளக்கில் ஊற்றி வழிபடலாம் என நிர்வாகம் அறிவித்தது. ஆனால் கோயில் சார்பில் எண்ணெய் விற்க கமிஷனர் அனுமதி கிடைக்காததால் விற்பனை இல்லை. தற்போது பத்ரகாளியம்மன், சனீஸ்வரர் சன்னதிகளில் மட்டும் கோயில் சார்பில் விளக்குகள் விற்கப்படுகின்றன. அங்கு வாங்கிச் மற்ற சன்னதிகளில் ஏற்ற முடியாமல் பக்தர்கள் அவதியுறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar