Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த ... திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

23 செப்
2018
10:09

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில், ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசித்து, வழிபாடு நடத்தினர். புரட்டாசி மாதத்தில், வைணவர்கள், பெருமாளுக்குரிய வழிபாடுகளையும் விரதங்களையும் மேற்கொள்வது  வழக்கம். பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், புரட்டாசி சனி வழிபாடு, வெகு விமரிசையாக நடக்கும். வைணவர்கள், புரட்டாசி சனிக்கிழமை அன்று, தங்கள் வீடுகளில், பெருமாளை நினைத்து, மாவிளக்கேற்றுவது மரபு. புரட்டாசி மாதத்தின் முதல்  சனிக்கிழமையான நேற்று, அக்கம் பக்கத்து வீடுகளில், யாசகம் பெற்று, அந்த அரிசியில், உருண்டை செய்து, அதில், மாவிளக்கு ஏற்றி, கோவிந்தா நாமதத்துடன் வழிபட்டனர்.

சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, வடை முதலியன நிவேதனம் செய்து, உறவினர்களுக்கு விருந்தளித்தனர். நேற்று, பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று, பெருமாளுக்கு அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம் செய்து  வழிபட்டனர். தி.நகர் வெங்கடாச்சலபதி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள், மாதவப் பெருமாள், திருமழிசை ஜகன்நாத பெருமாள், திருநீர்மலை ரங்கநாத பெருமாள், பாரிமுனை சென்ன கேசவ பெருமாள் உள்ளிட்ட பல கோவில்களில்  சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. பல பெருமாள் கோவில்களில், அதிகாலை விஷ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை, சிறப்பு திருமஞ்சனம், மூலவருக்கு அபிஷேக ஆராதனை, மலர் அலங்காரம் உள்ளிட்டவை நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar