Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோவில்களில் நவராத்திரி விழா ... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக.. வத்தலக்குண்டு ஐயப்பன் கோயிலில் தீபமேந்தி பெண்கள் முழக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் சபரிமலைக்கு பெண்கள் அனுமதி: ஐயப்ப பக்தர்கள் போராட்டம்
எழுத்தின் அளவு:
சிவகங்கையில் சபரிமலைக்கு பெண்கள் அனுமதி: ஐயப்ப பக்தர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள்

13 அக்
2018
12:10

சிவகங்கை:சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக் கலாம், என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசலில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சண்முகம், நாச்சியப்பன், ரவிச்சந்திரன், பாண்டி, மாரியப்பன், பூபதி, முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர்.மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பழைய முறைப்படி 10 வயதிற்குள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

அதில் பங்கேற்றோர் கூறியதாவது:வி.சுகன்யா, ரோஸ்நகர் சிவகங்கை: முன்னோர் வகுத்த
நடைமுறைகளை மாற்றுவது கேடு உண்டாக்கும்.நீதிமன்றம் உத்தரவிட்டாலும் எங்களை போன்ற இளம்பெண்கள் கோயிலுக்கு செல்ல மாட்டோம். பத்து முதல் 50 வயதிற்குட்ட பெண்கள் இருமுடி கட்டி செல்வது இயலாத காரியம். அவ்வாறு சென்றால் கோயில் புனிதம் கெடும்.

எங்களை போன்ற பெண்களின் கோரிக்கையை ஏற்று, நீதிமன்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்.எஸ்.பாண்டி, சிவன் கோயில் குருசாமி, சிவகங்கை: இளம்வயது பெண்களுக்கு இருமுடி கட்டமாட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்டாலும் இளம்பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாட்டர்.

விரதம் இருக்கும் பக்தர்கள் முன்பே அவர்கள் வர தயங்குவர். இதனால் தீர்ப்பை உச்சநீதி மன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும். கேரள அரசும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

கே.நாகேஸ்வரன், மாவட்டச் செயலாளர், ஐயப்ப சேவா சமாஜ், சிவகங்கை: பழங்காலமாக நடக்கும் ஐயப்ப வழிபாடு ஆகமவிதிகளுக்கு உட்பட்டது. இந்து தர்மத்தின்படி வாழும் நாம், பாரம்பரியத்தையும், முன்னோர் பின்பற்றிய வழிபாட்டு நெறிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டும்.

நமது கலாசாரமோ ஒழுக்கத்தை பின்பற்றுவது.அதை தகர்த்தெறியும் விதமாக நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar