Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியநாயகபுரம் ஆலய பிரதிஷ்டை விழா நத்தம் கோயிலில் 18ம் தேதி பிரமோற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யனேரி காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2012
11:02

தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் சீனிச்சாமி தலைமையில் உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் சண்முகம் மற்றும் காளியம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் காளியப்பன் முன்னிலையில் காளியம்மன், பைரவர், வீரபுத்திரர், மேலும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலவிநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, அன்னை ஸ்ரீகிரியா சக்தி ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 10ம் தேதி காலை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. புண்யாகவாசனம், மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ பூஜை, தனபூஜை, தான்யபூஜை, கோ பூஜை, அனுக்ஞை ஆகிய பூஜைகள் நடந்தது. 12ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தனம், த்ரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, தீபாராதனையும், யாகசாலையில் இருந்து கும்பம் எழுந்தருளி கும்ப லக்னத்தில் கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகமும் தொடர்ந்து காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதையடுத்து, முளைப்பாரி மண்டபத்தை கோயம்புத்தூர் டிஎஸ்பி.,ஈஸ்வரி திறந்து வைத்தார். மதியம் கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் மாரிமுத்து ஆகியோரால் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், விஜயபாண்டியன், முத்து ராமலிங்கம், சுந்தர்ராஜ், அய்யாச்சாமி, ராமர், வெள்ளைப்பாண்டி, முருகன், ஞானகுரு, மாரிமுத்து, முனியசாமி, அசோக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியரும், திருப்பணிக்குழுத் தலைவருமான பரமசிவம், ஆசிரியர் சத்தியமூர்த்தி, அய்யனேரி துணைத்தலைவர் வேலுச்சாமி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar