Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ... திருவண்ணாமலையில் சந்தன காப்பு அலங்காரத்தில் கால பைரவர் திருவண்ணாமலையில் சந்தன காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரையில் நல்லகாரியங்கள் செய்த கள்ளியடி சுவாமி
எழுத்தின் அளவு:
வடமதுரையில் நல்லகாரியங்கள் செய்த கள்ளியடி சுவாமி

பதிவு செய்த நாள்

01 டிச
2018
12:12

வடமதுரை: வடமதுரை மேற்குரத வீதியில் தங்கி உதவி செய்த ஒரு மனிதரின் நினைவாக அரை நூற்றாண்டுகளாக கூட்டு வழிபாடு நடந்து வருவது யாருக்காவது தெரியுமா...

கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன் இங்கு. மதுரை மாவட்டம் அழகர்கோவிலை அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. 16 வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, வடமாநில திருத்தலங்கள் சென்றுவிட்டு வடமதுரை வந்தார். பின்னர் காணப்பாடி புதுப்பட்டி சென்று கள்ளிமரத்தடியில் தங்கியிருந்தார். அப்போது பெய்த மழை அவர் மீது மட்டும் பெய்யாமல் அதிசயிக்க வைத்ததாம்.

இதனால் அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக கருதிய மக்கள் "கள்ளியடி சுவாமிகள் என அன்பால் அழைத்தனர். கிராமத்திற்கு நல்ல காரியங்கள் பல செய்த அவர் 21.1.1941ல் மகாசமாதி அடைந்தார்.

அவருக்கு தற்போது அங்கு கோயில் அமைத்து ஆண்டுதோறும் தை மாத விசாக நட்சத்திர நாளில் குருபூஜை விழாவை திருவிழா போல கிராமத்தினர் நடத்துகின்றனர்.

புதுப்பட்டி மக்களை பின்பற்றி வடமதுரையிலும் தற்போது மாசி விசாக நட்சத்திர நாளில் குருபூஜை விழா பல ஆண்டுகளாக நடக்கிறது. அத்துடன் சிறப்பு அம்சமாக வடமதுரையில் கள்ளியடி சுவாமிகள் தங்கியிருந்த மடத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு 10:00
மணி முதல் 12:00 மணி வரை கூட்டு வழிபாடு நடந்து வருகிறது. ஜவுளி வியாபாரி முத்துக் கருப்பன் துவக்கிய இந்த கூட்டு வழிபாடு தற்போது அரை நூற்றாண்டுகளாக நடக்கிறது. இதுகுறித்த விபரங்களுக்கு வழிபாட்டு குழு உறுப்பினர் மருதைவீரனை 9944542556 என்ற
அலைபேசியில் அழைக்கலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar