திருவண்ணாமலையில் சந்தன காப்பு அலங்காரத்தில் கால பைரவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2018 12:12
திருவண்ணாமலை: கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவர் சன்னிதியில் சிறப்பு பூஜை நடந்தது. கால பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.