Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் உலக நன்மை வேண்டி ... மல்லசமுத்திரத்தில் வீரபக்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கு ராசிபுரத்தில் மலர்கள் தொடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
03:12

ராசிபுரம்: திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கு, ராசிபுரத்தில் மலர்கள் தொடுத்து அனுப்பப்பட்டது.

சேலம் மாவட்டம், கொங்கணபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி தினங்களுக்கு மாலை அனுப்பப்படுகிறது. வெங்கடாஜலபதி மற்றும் கோவில் கோபுரம், உள் பிரகாரம், கொடிமரம் ஆகியற்றை அலங்கரிக்க, மாலைகள் பயன்படுத்தப்படுகிறது. 10 டன் எடையளவு மலர்களை தொடுக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பக்தர்கள் உதவியுடன் இந்த பணியை செய்து வருகின்றனர்.

வரும், 18ல் நடக்கவுள்ள வைகுண்ட ஏகாதசிக்கு, மலர் மாலைகள் அனுப்ப ராசிபுரத்தில் பெண்கள் மலர்கள் தொடுத்தனர். ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள சரவண மஹாலில் நேற்று (டிசம்., 16ல்) காலை, 8:00 மணி முதல், மலர்கள் தொடுக்கும் பணி தொடங்கியது. மல்லி, ரோஜா, சாமந்தி, மேரிகோல்ட், துளசி, அரளி, தாமரை, சம்பங்கி ஆகிய மலர்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. இவைகளை பெண்கள் மாலைகளாக தொடுத்தனர். ஆறு டன் மலர் மாலைகள் தொடுக்கப்பட்டு, நேற்று (டிசம்., 16ல்) இரவு திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar