Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓசூர் ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் ... புத்தாண்டை முன்னிட்டு தர்மபுரி கோவில்களில் சிறப்பு பூஜை புத்தாண்டை முன்னிட்டு தர்மபுரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
எழுத்தின் அளவு:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

பதிவு செய்த நாள்

02 ஜன
2019
01:01

மேல்மருவத்தூர்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பங்காரு அடிகளார், பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 31ல்)அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார், உலக நன்மைக்காக, வேள்வி பூஜையை துவக்கினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நள்ளிரவு, 12:00 மணிக்கு, கருவறை அம்மனுக்கு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நேற்று (ஜன., 1ல்) அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, கர்நாடக மாநில ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், சித்தர் பீடத்தில் நடைபெற்றது.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பங்காரு அடிகளார் பங்கேற்று, மடிக்கணினி, தையல் இயந்திரம், ஆட்டோ உட்பட, பல நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு வழங்கினார்.இது தவிர, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி வழங்கினார்.பின், கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சித்த மருத்துவக் குறிப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.

விழா ஏற்பாடுகளை, கர்நாடக மாநில, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar