Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூசம் திருவிழா முகூர்த்தகால் ... மார்கழி இசை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் விறுவிறுப்பாக நடைபெறும் பொங்கல் பானை தயாரிப்பு பணி
எழுத்தின் அளவு:
காரைக்கால் விறுவிறுப்பாக நடைபெறும் பொங்கல் பானை தயாரிப்பு பணி

பதிவு செய்த நாள்

04 ஜன
2019
02:01

காரைக்கால்:பொங்கலுக்கு தேவையான மண் பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி காரைக்காலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.புது பானையில் பொங்கல் அன்று, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் காரைக்காலில் புது பானைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

கோட்டுச்சேரி, மேலஓடுதுறை ஆகிய பகுதிகளில் இப்பணி நடந்து வருகிறது. பானை தயாரிக்க தேவையான களிமண், தயாரித்த மண் பாண்டங்களை சுடுவதற்கு தேவையான தேங்காய் மட்டை உள்ளிட்ட பொருட்கள் விலையேற்றததால், கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய பானை, இந்த ஆண்டு ரூ.45 முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து கோட்டுச்சேரி மண்பாண்ட தொழிலாளர் கலியபெருமாள் கூறுகையில் கடந்த காலத்தில் பானைகள் தயாரிக்க கையால் பெரிய சக்கரம் சுற்றப்படும். இந்த முறையால் கால விரயம், உடல் வலி ஏற்படுவதால், தற்போது மின் மோட்டார் இணைக்கப்பட்ட சக்கரம் மூலம் நாள் ஒன்றிற்கு 100 பானைகள் செய்ய முடிகிறது. இந்த இயந்திர சக்கரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக விலை கொடுத்து களிமண் வாங்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்பானை தொழிலுக்காக மானிய கடன் வசதி மற்றும் சலுகைகளை அரசிடம் கேட்டு வருகிறோம். அரசு உதவி செய்யவில்லை என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றால், அபராதம் ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar