Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நத்தம் ரோட்டில் பாதயாத்திரை ... அவிநாசியில்  ஆஞ்சநேய சுவாமிக்கு நவதானியத்தில் மாலை அவிநாசியில் ஆஞ்சநேய சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராயப்பேட்டையில் யோகி ராம்சுரத்குமார் 100வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
ராயப்பேட்டையில்  யோகி ராம்சுரத்குமார் 100வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

05 ஜன
2019
02:01

ராயப்பேட்டை: பகவான் யோகி ராம்சுரத்குமார், 100வது ஜெயந்தி விழா, நேற்று விமரிசையாக துவங்கியது. பகவான் யோகி ராம்சுரத்குமாரின், 100வது ஜெயந்தி விழா, ராயப்பேட்டை நல்வாழ்வு திருமண மண்டபத்தில், நேற்று (ஜன., 4ல்) துவங்கியது. இவ்விழா, நாளை (ஜன., 6ம்) தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான நேற்று (ஜன., 4ல்) காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், ரிக், யஜீர், சாம, அதர்வண வேத பாராயணம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, மஹாரண்யம் பூஜ்யஸ்ரீ முரளீதர சுவாமிகள், பேருரை ஆற்றினார்.விழாவின், இரண்டாம் நாளான, இன்று மாலை, குரு மஹிமை, ஹனுமத் மஹிமை குறித்து, பிரம்ம ஸ்ரீ சுந்தர ராம தீக் ஷிதர் உபன்யாசம் வழங்குகிறார்.யோகி ராம்சுரத்குமார் சத்சங் சமிதி அறக்கட்டளையின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி, டி.எஸ்.அருணாசலம், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளார்.முரளீதர சுவாமிகள் கூறியதாவது:மகான்களின் பிறப்பு, சாமன்யமாக தான் இருக்கும். ஆனால் அவர்கள், இந்த உலகத்தை விட்டு மறையும் போது, வித்தியாசப்படுகின்றனர்.

திருவண்ணாமலையில், ரமணர் சித்தியாகும் போது, மயில்கள் கூவின. மயில்கள் கூட்டமாக கூவினால், ஒருவரது ஜீவன் பிரியப்போகிறது என, அர்த்தம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar