Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மபுரி கோவில்களில் சங்கடஹர ... பழநி தைப்பூசவிழாவில் வள்ளி கல்யாணம், திருவூடல் உற்ஸவம் பழநி தைப்பூசவிழாவில் வள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிக்கு எடப்பாடி பக்தர்கள் காவடி: நுாறாண்டு தொடரும் பாரம்பரியம்
எழுத்தின் அளவு:
பழநிக்கு எடப்பாடி பக்தர்கள் காவடி: நுாறாண்டு தொடரும் பாரம்பரியம்

பதிவு செய்த நாள்

25 ஜன
2019
12:01

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன்கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடியைச்சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடிகளுடன் குவிந்தனர். பழநி தைப்பூசவிழாவில் பங்கேற்க சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பர்வதராஜகுல சமுதாயத்தினர் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு ஆண்டும்  காவடிகளுடன் வருவது வழக்கம். பலநுாறு ஆண்டு களுக்கும் மேலாக இந்த வழிபாட்டை அவர்கள் கடைபிடிக்கின்றனர். சில ஆண்டுகளாக கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தைப்பூசவிழா முடிந்தபின் வருகின்றனர். இந்தாண்டு தைப்பூச விழா நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் எடப்பாடி பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக பால்குடங்கள், மயில், இளநீர், காவடிகளுடன் பழநிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இன்று மலைக் கோயிலில் டன் கணக்கில் பஞ்சாமிர்தம் தயார் செய்கின்றனர். நாளை சண்முகநதியில் நீராடி அதன்பின் மலைக்கோயிலுக்கு காவடிகளுடன் ஊர்வலமாக வந்து சாயரட்சை பூஜையில் சுவாமி தரிசனம் செய்து மலைக்கோயிலில் இரவுமுழுவதும் தங்குகின்றனர். இவர்களுக்காக போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar