Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பில்லி சோறு எறியும் வினோத விழா வெங்கடேஷப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம் வெங்கடேஷப் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளத்தில் ராதை, கிருஷ்ணர் கல்யாணம்
எழுத்தின் அளவு:
பெரியகுளத்தில் ராதை, கிருஷ்ணர் கல்யாணம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
12:02

பெரியகுளம்: ‘‘ஹரேராம ஹரே கிருஷ்ண மகாமந்திரம் கூறுவதால்  சகல நன்மைகளும் கிடைக்கும் ,’’என முரளீதரசுவாமி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையம் முதலாம் ஆண்டு விழா மற்றும் நாமகீர்த்தனம் 16 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராதை, கிருஷ்ணர் கல்யாணம் நடந்தது.  

முரளீதரசுவாமி பூஜைகள் செய்தார். தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் பகுதிகளில் உற்சவர் ராதை, கிருஷ்ணர் வீதி உலாவில் பஜனைபாடினார். தொடர்ந்து, லட்சுமிபுரத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் அவர் பேசியதாவது: கோயிலில்  பகவானுக்கு வஸ்திரம் துாய்மையாக இருந்தால், மக்கள் மனதும் ஆனந்தமாக இருக்கும். பகவானுக்கு நெய்வேத்தியம், பூஜை அதிகம் செய்வதால் அந்த ஊர் மக்கள் செழிப்பாக இருப்பர். பசி, பட்டினி, பஞ்சம் அண்டாது. வீட்டில் பூஜையறை இல்லையே என்ற கவலை வேண்டாம். விளக்கேற்றி ஹரே ராம ஹரே கிருஷ்ண மகாமந்திரம் கூறி வந்தால்  போதும். நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். நாம் எந்த சூழ்நிலையில் இருக்கின்றோமோ அந்த சூழ்நிலையை பொறுத்து மனம் லயிக்கும். தெய்வீக சூழலில் மனம் அமைதியாகவும், தன்னம்பிக்கை பளிச்சிடும். எதிர்மறை சிந்தனை இருந்தால் மனம் அல்லல்படும்,’’ என்றார். உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,  பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குளோபல் ஆர்கனைசேசன் பார் டிவைனிடி டிரஸ்ட் நிர்வாகம் செய்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar