Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பில்லி சோறு எறியும் வினோத விழா வெங்கடேஷப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம் வெங்கடேஷப் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளத்தில் ராதை, கிருஷ்ணர் கல்யாணம்
எழுத்தின் அளவு:
பெரியகுளத்தில் ராதை, கிருஷ்ணர் கல்யாணம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
12:02

பெரியகுளம்: ‘‘ஹரேராம ஹரே கிருஷ்ண மகாமந்திரம் கூறுவதால்  சகல நன்மைகளும் கிடைக்கும் ,’’என முரளீதரசுவாமி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையம் முதலாம் ஆண்டு விழா மற்றும் நாமகீர்த்தனம் 16 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராதை, கிருஷ்ணர் கல்யாணம் நடந்தது.  

முரளீதரசுவாமி பூஜைகள் செய்தார். தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் பகுதிகளில் உற்சவர் ராதை, கிருஷ்ணர் வீதி உலாவில் பஜனைபாடினார். தொடர்ந்து, லட்சுமிபுரத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் அவர் பேசியதாவது: கோயிலில்  பகவானுக்கு வஸ்திரம் துாய்மையாக இருந்தால், மக்கள் மனதும் ஆனந்தமாக இருக்கும். பகவானுக்கு நெய்வேத்தியம், பூஜை அதிகம் செய்வதால் அந்த ஊர் மக்கள் செழிப்பாக இருப்பர். பசி, பட்டினி, பஞ்சம் அண்டாது. வீட்டில் பூஜையறை இல்லையே என்ற கவலை வேண்டாம். விளக்கேற்றி ஹரே ராம ஹரே கிருஷ்ண மகாமந்திரம் கூறி வந்தால்  போதும். நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். நாம் எந்த சூழ்நிலையில் இருக்கின்றோமோ அந்த சூழ்நிலையை பொறுத்து மனம் லயிக்கும். தெய்வீக சூழலில் மனம் அமைதியாகவும், தன்னம்பிக்கை பளிச்சிடும். எதிர்மறை சிந்தனை இருந்தால் மனம் அல்லல்படும்,’’ என்றார். உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,  பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குளோபல் ஆர்கனைசேசன் பார் டிவைனிடி டிரஸ்ட் நிர்வாகம் செய்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar