Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்பாயிரு! அன்பைத் தேடு! கஞ்சத்தனம் வேண்டாமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அளவுக்கு மீறி புகழாதீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2019
03:03

நபிகள் நாயகத்தைப் பார்க்க வந்த  நண்பர் ஒருவர், தனக்கு தெரிந்த ஒருவரை புகழ்ந்து கூறினார். அவர் செய்த நற்செயல்களுக்காக நிச்சயம் சுவனத்திற்கு (சொர்க்கம்) செல்வார் என்றார். “நீர் உம் சகோதரரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என்று நபிகள் கூற நண்பர் அதிர்ந்தார். “மனிதர்கள் ஒருவரை புகழ வேண்டும் என்றால் புகழட்டும். ஆனால் இறைவன் ஒருவனே உண்மையை அறிவான்”என்று தெளிவுபடுத்தினார்.  அதாவது ஒரு மனிதர், புகழ்ச்சிக்குரியவர் என்றாலும் கூட, ’அவர் நல்லவர்’ என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரை அதிகமாக புகழக்கூடாது. சொர்க்கத்துக்கு செல்வார் என்றெல்லாம் சொல்லும் உரிமை நமக்கில்லை. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar