Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலை கபாலிஸ்வரர் பங்குனி பெருவிழா: ... தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் தலையில் தேங்காய் உடைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
எழுத்தின் அளவு:
கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

பதிவு செய்த நாள்

06 மார்
2019
11:03

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் மகாசிவராத்திரியன்று 87 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார்.

ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெரு பத்ரகாளியம்மனுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று கொதிக்கும் நெய்யில் கையால் சுடப்படும் அப்பம் படைக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். சிவராத்திரியான நேற்றுமுன்தினம் இரவு 11:30 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சியை பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், துவக்கி வைத்தனர். விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட 87 வயது மூதாட்டி முத்தம்மாள் அப்பத்தை கையால் சுட்டு எடுத்தார்.

பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட்டு வணங்கினர். அதிகாலையில் அம்மனுக்கு அப்பங்கள் படைக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அப்பம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். தேனி, மதுரை, விருதுநகர், சென்னை உட்பட பல்வேறு பகுதி பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar