Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: ... மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா: பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்! மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீரடி சாய்பாபா கோவிலில் 1,536 அறைகள் கொண்ட பல அடுக்கு ஆசிரமம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மார்
2012
11:03

புதுடில்லி : மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, 1,536 அறைகள் மற்றும் 193 கூடங்கள் அடங்கிய ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில், சீரடி நகரில், மகான் சாய்பாபாவின் சமாதி உள்ளது. இந்த ஆலயத்தை தரிசிப்பதற்காக ஒவ்வொரு நாளும், 30 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள், தங்கிச் செல்ல விரும்புகின்றனர். இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையும், சென்னையில் உள்ள சீரடி சாய் அறக்கட்டளையும் இணைந்து, 25 ஏக்கர் பரப்பளவில் பல அடுக்கு கொண்ட ஆசிரமத்தை கட்டியுள்ளன. இந்த ஆசிரமத்தில், 15 ஆயிரம் பேர் தங்கக்கூடிய அளவில், 1,536 அறைகளும், 193 பெரிய கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் இந்த ஆசிரம கட்டடம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar