Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி கோவிலில் லட்சார்ச்சனை ... மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா விமரிசை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

19 மார்
2019
11:03

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கமாக நேற்று பக்தர்களுக்கு காப்பு கட்டும் விழா நடந்தது. பங்குனி   பிறந்தாலே  பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி விழா பொங்கல் களை கட்ட துவங்கி விடும். இதற்கு சான்றாக நேற்று முன்தினம் சாற்று நடந்தது.   இதன் விழா தெப்பம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் நடந்தது. இதன்பின் நேற்று காலை அம்மனுக்கு விஷேச அலங்காரத்துடன் பூஜை நடக்க திரளான பக்தர்கள்  காப்புகட்டி விரதத்தை  21 நாள் விரதத்தை துவங்கினர்.

இதை தொடர்ந்து மார்ச் 31 ல் கொடியேற்றம் நடக்கிறது. அந்நாள்முதல் உள்ளூர், வெளியூர் வணிகர்கள் மண்டகப்படி செலுத்துவார்கள். ஏப்.,7ல்  நடக்கும் பங்குனி பொங்கல்போது  18 பட்டி கிராம மக்களும் பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபடுவர். ஏப்., 8ல் அக்னி சட்டியை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர். ஏப்., 9ல் தேரோட்டம், ஏப்., 11 ல் கொடி இறக்கம் நடக்கிறது. பங்குனி பொங்கலை யொட்டி கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி திடலில் மார்ச் 29 முதல் ஏப்., 21 வரை பொருட்காட்சி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar