Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலாடி முத்தாலம்மன் கோயில் டிரஸ்ட் ... சின்னாளபட்டி சதுர்முக முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திரவிழா பாதுகாப்பு பணிக்கு 2,500 போலீசார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2019
02:03

பழநி: பழநியில் நாளை (மார்ச்., 21ல்) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு செல்லும் யானைப்பாதை, படிப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கொடுமுடிதீர்த்தக்காவடிக்கு பெயர்பெற்ற பழநி பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு, ஈரோடுமாவட்டம் கொடுமுடியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடியுடன் பழநிக்கு வந்தவண்ணம் உள்னர்.
அவ்வாறுவரும் பக்தர்கள் சரவணப்பொய்கை, பாதவிநாயகர் கோயில்அருகே பால், பன்னீர், மயில்காவடிகள் எடுத்து கிரிவீதியை வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.நாளை (மார்ச்., 21ல்) பங்குனிஉத்திரம் என்பதால் கூட்டநெரிசலை தடுக்க பக்தர்கள் குடமுழுக்கு நினைவு அரங்கம் வழியாக யானைப் பாதையில் மலைக்கோயிலுக்கு செல்லவும், தரிசனம் முடித்த பக்தர்கள் படிப்பாதை வழியாக இறங்க வசதியாக, அவை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.

கிரிவீதி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். டி.ஐ.ஜி., ஜோசிநிர்மல்குமார் தலைமையில், எஸ்.பி., சக்திவேல் கட்டுப்பாட்டில் 2,500ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக வந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar