Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை பெய்ய வேண்டி பவானியில் சிறப்பு ... அட்சய திருதியை: அட்சயபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு அட்சய திருதியை: அட்சயபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் சிலை கர்நாடகா செல்வதில் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2019
03:05

ஓசூர்: லாரி வாடகையில் ஏற்பட்டுள்ள இழுபறியால், கோதண்டராமர் சிலையை கர்நாடகா வுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில் பிரதிஷ்டை செய்ய, 350 டன் எடையுள்ள கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

வனத்துறையினரின் அனுமதி மறுப்பால், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமல் பள்ளம் பகுதியில், கடந்த பிப்., 8 முதல், 83 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த, 3 மாலை மீண்டும் புறப்பட்டு சின்னாறு பகுதிக்கு சென்றது. அங்கு தற்காலிக சாலையில், மேற்கொண்டு செல்ல முடியாமல், நேற்று முன்தினம் (மே., 5ல்) நிறுத்தப்பட்டது. நேற்று (மே., 6ல்) காலை, சிலை புறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோதண்டராமர் சிலையை கொண்டு செல்லும் லாரிகளுக்கு வாடகை வழங்குவதில் இழுபறி ஏற்பட்டதால், நேற்று (மே., 6ல்) மாலை வரை சிலை புறப்படவில்லை.

இது குறித்து, சூளகிரி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் வரை, கோதண்டராமர் சிலையை கொண்டு வர, ஒரு கோடியே, 26 லட்சம் ரூபாய், கார்கோ லாரிகளுக்கு வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. சின்னாறு பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலம் ஈஜிபுரா வரை செல்ல, 55 லட்சம் ரூபாய் வாடகை கேட்கப்படு வதாக தெரிகிறது. 10 லட்சம் ரூபாயை வழங்க, சிலை கொண்டு செல்லும் குழு முன்வந்த நிலையில், மொத்த பணத்தையும் வழங்க, லாரி உரிமையாளர் தரப்பினர் கேட்டுள்ளனர். அதனால் நேற்று (மே., 6ல்)மாலை வரை சிலை புறப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar