Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரியூர் கோவிலில் 76வது ஆண்டு ... கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்செய்புளியம்பட்டியில் மழை வேண்டி பொலிகாளை இழுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2019
04:05

புன்செய்புளியம்பட்டி: மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், புன்செய்புளியம்பட்டி பிளேக் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள், பொலிகாளை இழுத்து வழிபாடு நடத்தினர்.

புன்செய்புளியம்பட்டியில் பிளேக் மாரியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு சித்திரை திருவிழா நடந்து வருகிறது. பத்தாம் நாளான நேற்று முன்தினம் (மே., 9ல்), மழை
வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொலிகாளை இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏழு காளைகளை, மேளதாளம் முழங்க, மாதம்பாளையம் கருப்பராயன் கோவிலில் இருந்து, காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. பிளேக் மாரியம்மன் கோவில் முன், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோவிலை சுற்றி அழைத்து வரப்பட்டது. கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை நிற்கவைத்து மரியாதை செய்து அதில் ஒரு காளை மட்டும் தேர்வு செய்து கம்பம் நடப்பட்ட இடத்தில் கீழே படுக்க வைத்து ஒரு சுற்று சுற்றி, மீண்டும் காளையை
அவிழ்த்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர்.

மாரியம்மன் கோவில் முன் நடப்பட்ட கம்பத்தை சிவனாக உருவகித்து, வழிபாடு நடத்திய தாகவும் கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை அழைத்து வந்து, நந்தீஸ்வரரை வழிபட்டு ஒரு காளையை படுக்கவைத்து, ஒரு சுற்று சுற்றினால் மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலையான பறை இசை நடனம் நடந்தது. மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறு பூஜையுடன், விழா நேற்று (மே., 10ல்), நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar