Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சூர் பூரம் திருவிழா: ... பழநியில் வைகாசி விசாக விழா பழநியில் வைகாசி விசாக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் ஔவையார் கோவிலில் கூழ் வார்த்தல்
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் ஔவையார் கோவிலில் கூழ் வார்த்தல்

பதிவு செய்த நாள்

13 மே
2019
12:05

உத்திரமேரூர்:ஆலஞ்சேரி ஒளவையார் கோவிலில், கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று (மே., 12ல்) கோலாகலமாக நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியம், தோட்டநாவல் ஊராட்சிக்கு உட்பட்டது, ஆலஞ்சேரி கிராமம். இங்கு, ஒளவையாருக்கென கோவில் கட்டி, பல ஆண்டுகளாக, இப்பகுதியினர் வழிபடுகின்றனர். சிவனை போற்றி, ஒவ்வொரு ஊராக பாடல்கள் பாடி வந்த ஒளவையார், இந்த ஆலஞ்சேரி கிராமத்தில், மதிய வேளையில், ஒருநாள் கடந்துள்ளார்.அப்போது, அவரது தாகத்திற்கு, அங்கிருந்த மக்கள் தண்ணீர் கொடுத்தும், கூல் கொடுத்தும் உபசரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆலஞ்சேரியில், ஒளவையார் அமர்ந்து கூழ் குடித்த இடத்தில், கோவில் கட்டி, ஔவையாரை வழிபட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை மாத கூழ் வார்த்தல், இக்கோவிலில், 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று (மே., 12ல்) மதியம், மலரால் அங்கரிக்கப்பட்ட ஒளவையார், அப்பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்த போது, வீடுகள் தோறும் தீபம் ஏற்றி, பொதுமக்கள் வழிபட்டனர்.தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, ஒளவையார் கோவிலில், கூழ்வார்த்தல் விழா நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சாமந்திபுரம்காஞ்சிபுரம் அடுத்த, சாமந்திபுரம் கிராமத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று (மே., 12ல்) காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு
அலங்காரம் நடந்தது.காலை, 10:00 மணிக்கு கரக வீதியுலா, மதியம், 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar