Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் மாவட்டத்தில் ரம்ஜான் ... நெல்லிக்குப்பம் ரம்ஜான் பண்டிகை முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நெல்லிக்குப்பம் ரம்ஜான் பண்டிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் ரம்ஜான் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
விருதுநகரில் ரம்ஜான் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2019
12:06

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் 30 க்கு மேற்பட்ட இடங்களில் நடந்த ரம்ஜான் தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து
கொண்டனர்.

விருதுநகரில் ஆறு பள்ளிவாசல், சிவகாசியில் ஏழு, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தலா ஐந்து, சாத்தூர் மூன்று, திருச்சுழி இரண்டு என 30 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் நேற்று (ஜூன்., 5ல்) ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊர்வலமாக சென்று பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.

மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

* ராஜபாளையம்: ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் இருந்து முஸ்லிம்கள் கொடி ஏந்தி முடங்கியாறு ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.மைதான வாசலில் கொடியேற்றிய பின் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். அரை மணி நேரம் நடந்த தொழுகைக்கு பின் ஒருவொருக்கொருவர் கட்டி
தழுவி வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.

* ராஜபாளையம் டி.என்.டி.ஜே .கிளை சார்பில் தக்வா பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. 700 க்கு முஸ்லிம்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு
வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியில் ரம்ஜான் விழா தாளாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்தது. முதல்வர் முருகன் முன்னிலை வகித்தார். துணை
முதல்வர் திவ்யநாதன் வரவேற்றார். பத்தாம் வகுப்பு மாணவி பாண்டி கனீஸ்வரி ரம்ஜான் குறித்து பேசினார். மாணவி ஜாஸ்மின் திருக்குர்ஆன் வாசித்தார். மாணவிகள், ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar