Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ விநாயகர் கோவில் ... விருதுநகரில் காளியம்மன் கல் கட்டடத்தில் கோயில் விருதுநகரில் காளியம்மன் கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊர் கூடினால் தேர் இழுக்கலாம்
எழுத்தின் அளவு:
ஊர் கூடினால் தேர் இழுக்கலாம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2019
02:06

தேவாரம்: வாழும் வாழ்க்கை ஒருமுறை தான். அடுத்து வரும் தலை முறையினர் புகழும் விதமான செயல்களை செய்வதே லட்சியமாக கொண்டு நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். இதன் பலனாக பல நூறாண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் கோயில்களை உருவாக்கினார்கள். இதை பாதுகாப்பது நமது கடமை.

தேவாரம் சின்னதேவி கண்மாயின் கீழ்பகுதியில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த அவனாசி ஈஸ்வரன் கோயில் உள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக பராமரிப்பின்றி உருக்குலைந்து கிடந்த இந்த கோயிலை, அவனாசி ஈஸ்வரர் அறக்கட்டளையிட்டனர். பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒற்றுமையை உணர்த்தும் ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற பழமொழி உண்மையாகியுள்ளது.

அறக்கட்டளை பொருளாளர் நாகநாதன் கூறுகையில், "அரிய பல கற்சுவர் சிற்பங்களை உள்ளடக்கிய இந்த கோயில் சீரமைக்கப்பட்ட வேண்டும் என்று ஆன்மிக பெரியோர் விரும்பினர். அறநிலையத்துறை மூலம் பணிகள் மேற்கொள்ள எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தனியார் நன்கொடையுடன் கோயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கோயில் எவ்வாறு கட்டப்பட்டதோ, அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் மீண்டும் கட்டுவது பெரும் சவாலாக இருந்தது. இவ்விதமான சீரமைப்புகளில் கைதேர்ந்த ஆந்தோணி ராஜ் என்ற சிற்பியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில் கற்களை பெயர்த்தெடுக்கும் போது, சேதமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியில்லாத காலத்திலேயே, மறு கட்டுமானம் செய்வதற்கு வசதியாக கற்களை வெகு நேர்த்தியாக அடுக்கி கோயிலை அமைத்துள்ளனர்.

பழைய கோயில் கட்டுமானத்தை பிரித்தெடுக்கும் போது, சமனில்லாத கற்களை கொண்டு கோயில் எழுப்பிய தமிழர்களின் தொன்மையான கட்டட கலை வியக்க வைத்தது. அரிய பொக்கிஷமான இம்மாதிரி கோயில்களை மறு சீரமைப்பு செய்து காப்பது நம் கடமை,” என்றார்.

இவர்களை வாழ்த்த 94420 88713

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar