Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் மாகாளியம்மனுக்கு ... சென்னை நாகவல்லி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணலி சாய்பாபா கோவிலில் மழை வேண்டி தூப ஆரத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2019
02:06

மணலி : மழை வேண்டி, சத்குரு சாய்பாபா கோவிலில், 108 போற்றி மற்றும் தூப ஆரத்தி நடைபெற்றது.மாத்தூர், சத்குரு சாய்பாபா கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், மழை வேண்டி நேற்றிரவு 21 லில், சிறப்பு, கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.

இதில், சாய்பாபா, 108 போற்றி, சிறப்பு பூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது.இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, 108 போற்றியை, திருப்பி உச்சரித்து, மழைக்காக வேண்டினர். பின், சிறப்பு ஆரத்தியாக, சாய்பாபாவிற்கு, தூப ஆரத்தி காண்பிக்கப் பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பாகூர்; பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசியில் கொங்கு மண்டல ஞானரத யாத்திரை மேற்கொண்டுள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு பூர்ண கும்ப ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், புதியதாக கட்டப்பட்ட பக்தர்கள் இளைப்பாறும் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை பிளேக் மாரியம்மன் கோவிலின் பூச்சாட்டு விழாவின் ஒருபகுதியாக அழுகு குத்தி ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar